மழைநீரை வீணாக்கப்போகும்

img

தூர்வாரப்படாத நீர்நிலைகளால் மழைநீரை வீணாக்கப்போகும் அரசு தண்ணீர் தனியார்மயமாகும் அவலம் - பரிதவிக்கப் போகும் மக்கள்

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில்,மக்கள் காலிக்குடங்களுடன் வீதிவீதியாய் தண்ணீர் தேடி அலையும் அவலநிலை நிலவுகிறது.